பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம்

கொழும்பு – விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கொழும்பு 07…

முதல் முறையாக கிண்ணத்தை கைப்பற்றிய காலி

கண்டி மற்றும் காலி அணிகளுக்கிடையில் நேஷனல் சுப்பர் லீக் 4 நாள் தொடரின் இறுதிப்போட்டி கண்டி, பல்லேக்கலவில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

கிளிநொச்சியில் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது

கிளிநொச்சி சுண்டிக்குளம் – சாலை கடற்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்டகுற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை முகாமிற்கு அருகில் கடற்படையினர் மேற்கொண்ட…

இலங்கை விளையாட்டுத் துறையில் புதிய ஒழுங்குமுறை 

இலங்கையில் விளையாட்டுத் துறையில் உள்ள அரசியல் தலையீட்டை நீக்கும் வகையில், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஒரு முக்கிய ஒழுங்குமுறையில் இன்று(03.05) கையெழுத்திட்டுள்ளார். இந்த…

லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் குறைப்பு  

இன்று(03.05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல்…

நடிகை தமிதா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நடிகை தமிதா அபேரத்ன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுத்…

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் அமைச்சர்? 

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க  ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில்  இணைந்துள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  தலவாக்கலை…

சனிக்கிழமையும் திறக்கப்படவுள்ள ஆட்பதிவுத் திணைக்களம் 

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நாளை(04.05) ஆட்பதிவு திணைக்களம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின்…

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைவு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ…