ஐவருக்கு ‘சிரேஷ்ட  அறிவுறுத்தல் சட்டத்தரணி’ அந்தஸ்த்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு  ‘சிரேஷ்ட  அறிவுறுத்தல் சட்டத்தரணி” (Senior Instructing Attorneys-at-Law)…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தோல்வி?

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தற்போதைய‌ சூழ்நிலையில் அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட…

தெற்கு, வடமேல் மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள்

தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.   அதற்கமைய தென் மாகாண புதிய ஆளுநராக…

ரயில் சேவைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

தொழில்நுட்ப வல்லுநர்களின் பற்றாக்குறையால் எதிர்காலத்தில் ரயில் சேவை, நெருக்கடியை சந்திக்க நேரிடும் என ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப…

புதிய ஆளுநர்கள் நியமனம்

இரண்டு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.  மேலும், வடமேல் மாகாண ஆளுநராக நஸீர்…

பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் சிக்கிய போதைப்பொருள்

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 13 கிலோ கிராம் ஹெரோயின், 6 கிலோ…

பஸ் கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று (02.05) அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 30ம் திகதி…

உமாஓயா அபிவிருத்தி திட்டத்தால் பயனடையும் மின்சார சபை

உமாஓயா அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் நாளொன்றுக்கு மின்சார சபைக்கு 80 மில்லியன் ரூபா சேமிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருமாத காலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட…

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தொடர் ஜோர்ஜியாவின் தலைநகரான Tbilisi நகரில் இன்று இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் 05 ஆம்…

அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு பணிபகிஷ்கரிப்பு..!

சுகயீன விடுமுறையை அறிவித்து இன்று (02) மற்றும் நாளைதொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு தீர்மானித்துள்ளது. சம்பள…

Exit mobile version