கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளதுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு…
Important
ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்த பாராளுமன்ற உறுப்பினர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கயாஷான் நாவானந்த, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார். கயாஷான் நாவானந்த, ஐக்கிய தேசியக் கட்சியின்…
தமிழில் உரையாற்றிய சஜித்..!
இலங்கையில் உள்ள மலையக சமூகத்தை பாதுகாப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார். தலவாக்கலையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தின் போது தமிழில்…
சட்டபூர்வமாக கிராமங்களாக மாற்றப்படவுள்ள லயன் அறைகள்
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தாம்…
ரணசிங்க பிரேமதாசவின் 31 ஆவது சிரார்த்த தினம் இன்று
அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியே காலத்தின் தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட…
“இ.தொ.கா சொல்வதை மட்டுமே செய்யும்” – செந்தில் தொண்டமான்
போராட்டங்களின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான…
யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி
யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து யாழ்ப்பாணம் ஏ9…
பஸ் கட்டணத்தில் மாற்றம்?
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க இயலாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்திலேயே பஸ்…
சீமெந்தின் விலையில் மாற்றம்
இன்று (01.05) முதல் அமுலாகும் வகையில் சீமெந்தின் விலையை குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி, 50 கிலோ கிராம் சீமெந்து…
சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு..!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ஷ போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க தலைவர்…