உலகின் ஜனநாயக திருவிழா இன்று ஆரம்பம்

உலகின் ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவுகள் இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. முதற்கட்டத் வாக்குப்பதிவுகள் 17…

தினப்பலன் 19.04.2024 –வெள்ளிக்கிழமை..!

மேஷம் – புகழ் ரிஷபம் – சுகம் மிதுனம் – பயம் கடகம் – நன்மை சிம்மம் – ஆதரவு கன்னி…

இறுதி ஓவரில் தப்பிப் பிழைத்த மும்பை இந்தியன்ஸ் – MI vs PBKS

இறுதி ஓவரில் தப்பிப் பிழைத்த மும்பை இந்தியன்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ்…

வரி வருமானத்தை அதிகரிப்பதில் அரசாங்கம் வெற்றி

விரிவான நிதி சீர்திருத்தங்களின் பின்னர் வரி வருமானத்தை அதிகரிப்பதில் அரசாங்கம் வெற்றியடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 2023ஆம்…

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா நாளை 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவின் முதலாம் கட்டம் நாளை ஆரம்பம் ஆகிறது. தனது பல கட்சி அரசியல் ஜனநாயகம் காரணமாக, இந்தியா, உலக பரப்பில்…

சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டு வருவதாக சஜித் குற்றச்சாட்டு  

சுற்றுலாத்துறை படிப்படியாக முன்னேறி, அதிக அளவில் வெளிநாட்டினர் நம் நாட்டிற்கு வரத் தொடங்கியுள்ள வேளையில், இந்த அரசாங்கம் திடீரென வெளிநாட்டினருக்கான விசா…

சுயதொழிலில் ஈடுபடுவோருக்கான மகிழ்ச்சி செய்தி

சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார். பயிற்சி மற்றும் பரீட்சை மூலம்…

மின்சார மறுசீரமைப்பு, திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியீடு

மின்சார மறுசீரமைப்பு, திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி நேற்று(17) வௌியிடப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர…

வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்பு

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசுரு உயன பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்கள்…

மைத்திரியின் கட்சி தலைமைக்கான தடை நீடிப்பு 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு  எதிர்வரும் மே…