உள்ளூராட்சி தேர்தல் – மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்திய தேசிய மக்கள் சக்தி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி கட்சி இன்றைய தினம்  (12.03) புதன்கிழமை மன்னார்…

தபால்மூல வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றினை…

தேசிய ரமழான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கான திகதி நிர்ணயம்

தேசிய ரமழான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்றைய சமூகத்தில் ஓரளவு பின்தங்கியிருக்கும் மரபுகளை வெளிப்படுத்தும் சமூக நோக்கத்துடனும், முழு…

தேசிய விவசாய கொள்கை வகுக்கப்பட வேண்டும் – சஜித்

பல நூற்றாண்டுகளாக எமது நாட்டில் முன்னேற்றம் கண்ட விவசாயமும், சிறந்த நீர்ப்பாசன நாகரீகமும் காணப்பட்டன. இந்த நீர்ப்பாசன நாகரீகமும் விவசாயமும் தற்போது…

தேஷபந்துவின் ரிட் மனு தாக்கல் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மாத்தறை…

அஸ்வெசும கொடுப்பனவை இன்றை தினம் பெற்றுக்கொள்ளலாம்

மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்றைய தினம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 12…

தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் ஏற்கும் பணி இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் ஏற்கும் பணி இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, விண்ணப்பங்களை…

கனடாவில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை

கனடாவில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இலங்கைப் பெண் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தகவல்களை வெளியிட்டுள்ளனர். இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்…

பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் விசேட வைத்தியராகப் பயிற்சி பெற்று வரும் வைத்தியர் ஒருவரை அவரது குடியிருப்பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த…

மன்னாரில், உள்ளூராட்சி தேர்தலில் இரண்டு சபைகளில் சுயேட்சையாகப் போட்டியிடும்  இளைஞர்கள் குழு 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட, நேற்றைய தினம்(11.03) செவ்வாய்க்கிழமை   இளைஞர்கள் குழுவொன்று மன்னார் மாவட்ட தேர்தல்…