மாத்தறை பொது வைத்தியசாலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட CT ஸ்கேன் இயந்திரம் இரண்டு மாதங்களுக்கு மேலாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில்…
Important
இலங்கையில் தொடரும் ரயில் விபத்து – ஆராச்சிக்கட்டுவயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் ரயிலுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று…
ஜாதிபதித் தேர்தலில் ஜீ. எல். பீரிஸின் ஆதரவு யாருக்கு?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் உள்ளிட்ட சிலர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.…
நாளாந்த மின் தேவை அதிகரிப்பு..!
நிலவும் வறட்சி காரணமாக நாளாந்த மின்சாரத்திற்கான தேவை 3 முதல் 4 ஜிகாவோட் வரை அதிகரித்துள்ளது. நீர் மின் உற்பத்தி 21…
புதுடில்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் 130 ற்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை..!
இந்திய தலைநகரான புதுடில்லியில் இடம்பெற்ற தீ விபத்தில் 130 ற்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக…
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று..!
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று (19) ஆரம்பமாகியுள்ளது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின்…
விவசாய மாநாடு ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு கொழும்பில் இன்று (19) ஆரம்பமாகவுள்ளது.…
இன்றைய வானிலை..!
சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
பதவியில் நிலைத்திருப்பாரா வைத்தியர் ருக்ஷான் பெல்லென?
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லெனவை பதவி நீக்குமாறு சுகாதாரத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் சுகாதார அமைச்சிடம்…
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
ஆப்கானிஸ்தானில் இன்று(18) மாலை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இலங்கை நேரப்படி மாலை 4.50 மணியளவில், 15 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம்…