வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை – விவசாய அமைச்சர்..!

தேவையான அளவு அரிசியை நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து…

ஜனாதிபதி மற்றும் மாலைதீவு உப ஜனாதிபதி இடையே சந்திப்பு..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும்; மாலைதீவு உப ஜனாதிபதி {ஹசைன் மொஹமட் லத்தீப் ஆகியோரிடையே உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. உகண்டாவின் கம்பாலா…

வேலையின்மை விகிதம் அதிகரிப்பு..!

பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில்…

பௌத்த மதம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட விஸ்வ புத்தவிற்கு விளக்கமறியல்..!

விஸ்வ புத்த எனும் பெயரில் பௌத்த மதத்தை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…

மாத்தறையில் துப்பாக்கி பிரயோகம்..!

மாத்தறை – தெலிஜ்ஜவில மாலிம்பட பகுதியில் நேற்றிரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதன்போது பயன்படுத்தப்பட்ட உந்துருளி மீட்கப்பட்டுள்ளது. மாத்தறை –…

முற்றிலும் மாறுப்பட்ட கோணத்தில் ஓர் படைப்பு..!

VMedia ஊடக அனுசரணையில்இலங்கை தமிழ் திரையுலக இயக்குனர்ஷியாம் பிரசாத்தின் மற்றுமொரு மாறுபட்ட எழுத்து மற்றும் இயக்கத்தில் Eshwar Media பெருமையுடன் வழங்கும்…

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் அறிவிப்பு..!

மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று, இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் ஸ்ரீதரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை நகரசபை மண்டபத்தில்…

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி 10 வயது சிறுவன் உயிரிழப்பு..!

முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் ஊஞ்சல் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின்…

விரையில் இலங்கையில் திருப்பதி ஏழுமலையான் கோவில்..!

இந்தியாவின் புகழ்பெற்ற தலமான திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உலகளாவிய ரீதியில் பல நாடுகளிலும், திருப்பதி ஏழுமலையானுக்கு கோவில் அமைக்கப்பட்டு வருகிறது.…

19 வயதிற்குற்பட்ட உலகக்கிண்ணத்தின் 2 ஆம் நாள் முடிவுகள்

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (20.01) 19 வயதிற்குற்பட்ட உலகக்கிண்ணத்தின் 3 ஆவது போட்டி புலும்பொன்டெய்னில் நடைபெற்றது. இந்த போட்டியில்…