இந்தி மொழியினைக் கற்பதற்கான புலமைப் பரிசில்!

இலங்கை பிரஜைகள், ஆக்ராவில் உள்ள இந்தி மத்திய நிலையத்தில்2024-25 கல்வி ஆண்டில், இந்தி மொழியினைக் கற்பதற்கான புலமைப்பரிசில்கள் இந்திய அரசாங்கத்தின் மனித…

ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்களுக்காக 2000 இலட்சம் ஒதுக்கீடு தேவையா?

நம் நாட்டில் கல்வியானது கரும்பலகையில் இருந்து ஸ்மார்ட் திரைக்கு மாற வேண்டியுள்ள தருணத்தில் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் ஏனைய நடவடிக்கைகளுக்கும் 2000…

போதை பொருள் வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

மிஹி ஜய செவன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு பிரிவு…

தினப்பலன் 16.01.2024 – செவ்வாய்க்கிழமை!

மேஷம் – சிரத்தை ரிஷபம் – கவலை மிதுனம் – நன்மை கடகம் – மகிழ்ச்சி சிம்மம் – அமைதி கன்னி…

கொழும்பில் துப்பாக்கிச் சூடு..!

மோதர ரந்திய உயன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் வருகை தந்த இருவரின் நேற்றிரவு துப்பாக்கி…

இன்றைய வானிலை..!

நாடளாவிய ரீதியில் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் குறைவாக காணப்படுவதுன் சீரான வானிலை நிலவும் என வளமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

மண்சரிவு காரணமாக 22 பேர் உயிரிழப்பு..!

வடக்கு தான்சானியாவில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து பரியாடி மாவட்டத்தில் உள்ள நங்கலிடா சுரங்கத்தில்…

சட்டவிரோத போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று 14/01 ஞாயிற்றுக்கிழமை மாலை…

பெண்களுக்கான அதிர்ச்சி தகவல்..!

கண்டி தேசிய வைத்தியசாலையில் இளம் பெண் வைத்தியர்களை ஆபாசமாக படம்பிடித்த குற்றச்சாட்டில் சுகாதார உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்…

உயர்தரப் பரீட்சை வெளியானமை தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது..!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்தமை தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்…

Exit mobile version