பரீட்சை வினாத்தாளை வெளியிட்ட ஆசிரியர் கைது!

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாளை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பிய குற்றச்சாட்டில் அம்பாறை பிரதேசத்தில் உள்ள…

ஜனாதிபதியின் தைத்திருநாள் வாழ்த்து செய்தி!

உழவர் திருநாளான தைத் திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு செழிப்பான அறுவடைத்…

தினப்பலன் 15.01.2024 – திங்கட்கிழமை!

மேஷம் – லாபம் ரிஷபம் – வெற்றி மிதுனம் – நலம் கடகம் – நட்பு சிம்மம் – யோகம் கன்னி…

இன்றைய வானிலை..!

கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் ஓரளவு மழை வீழ்ச்சி பதிவாக கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின்…

மேயர் லீக் இறுதிப்போட்டியில் செபாஸ்டியன் மற்றும் SSC

செபாஸ்டியன் கிரிக்கெட் கழகம் மற்றும் பதுரெலிய கிரிக்கெட் கழகம் அணிகளுக்கிடையில் நேற்று (13.01) மேயர் லீக் கிரிக்கெட் தொடரின் 1 ஆவது…

சிறுவர்கள் மத்தியில் அதிகளவு தாக்கம் செலுத்தும் டெங்கு நோய்..!

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் அதிகளவான சிறுவர்…

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவச ரயில் என்ஜின்கள்..!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக வழங்கப்படும் 20 ரயில் எஞ்சின்களில் 02 எஞ்சின்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதிக்கு முன்னர்…

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது..!

சிறுவன் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நடன ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தலை பெலன்வத்தை பகுதியில் பயிற்சி வகுப்பினை நிறைவு…

கிளிநொச்சியில் இளைஞர்கள் இருவர் சடலமாக கண்டெடுப்பு..!

கிளிநொச்சின் நீர்பாசன கால்வாயில் இளைஞர்கள் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த இளைஞர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்ததில்…

விசேட சோதனை நடவடிக்கைகள் தீவிரம்..!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது, கடந்த 24 மணித்தியாலங்களில் 771 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேருக்கு…