போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 897 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் 897 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 24 சந்தேக…

ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுவிட்சர்லாந்திற்கு 12 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில்…

மதுபானசாலைகளுக்கு பூட்டு..!

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலுள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் 15ம் திகதி…

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் வெளியானமை குறித்து விசாரணகள் ஆரம்பம்..!

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் வெளியான சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த…

தினப்பலன் 13.01.2024 – சனிக்கிழமை!

மேஷம் –பொறுமை ரிஷபம் – நட்பு மிதுனம் – செலவு கடகம் –உற்சாகம் சிம்மம் – நன்மை கன்னி – விருத்தி…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக மனு தாக்கல்..!

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியினால் இந்த மனு…

ஜனாதிபதி மற்றும் IMF பிரதிநிதிகளிடையே சந்திப்பு..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கிடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சர்வதேச நாணய…

எதிர் கட்சித் தலைவர் மற்றும் ஜப்பான் நிதியமைச்சர் இடையே சந்திப்பு..!

நாட்டிற்கு விஜயம் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதுக்குழுவினரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய…

கனமழையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு “ஏர் நிலம்”அமைப்பின் மனிதாபிமானப் பணி

தாயக மக்களுக்கு பல்வேறுபட்ட சமுக நலப்பணிகள் ஆற்றிவரும் “ஏர் நிலம்” அமைப்பு அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகளை வழங்கி…