பதில் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மனுத்தாக்கல்..!

பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிக்க வேண்டாமென வலியுறுத்தி அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில்,…

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து – பலர் உயிரிழப்பு..!

வட- மத்திய நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த படகு போர்கு பகுதியிலிருந்து கெப்பி பகுதியில் உள்ள…

தொலைபேசிகளின் பாவனை குறைவு..!

கடந்த வருடத்தை விட நாட்டில் பயன்படுத்தப்படும் நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள நிதி முகாமைத்துவ அறிக்கையில்…

எதிர்ப்பு ஆர்பாட்டத்தின் போது கண்ணீர் புகை பிரயோகம்..!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர…

மேலும் 3 லட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி..!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பிலான மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டதையடுத்து மேலும் 3…

இந்தியாவிற்கு தண்ணி காட்டிய ஆப்கானிஸ்தான்

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்று (17.01)முன்றாவதும் இறுதியுமான T20 போட்டி பெங்களுரூவில் நடைபெற்றது. இந்தபோட்டியில் இந்தியா அணி 2 ஆவது…

கங்காராமை விகாரைக்கு இந்திய உயர் ஸ்தானிகர் விஜயம்!

இந்திய இலங்கை மக்களின் ஆரோக்கியம், அமைதி மற்றும் செழுமை ஆகியவற்றை வேண்டியும் இரு நாடுகளுக்கும் இடையிலான நிலையான நட்புறவை வேண்டியும் புத்தபெருமானிடம்…

இரு சர்வதேச மாநாடுகளில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி உகண்டா பயணம்!

அணிசேரா நாடுகளின் மாநாட்டின் (NAM) 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு மற்றும் G77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென்…

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது!

நேற்று (17.01) முதல் இன்று (18.01) காலை வரை நாடளாவிய ரீதியில் முதுநெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ், 943 சந்தேக…

நீர் கட்டணம் செலுத்தாத ஆயிரக்கணக்கானோரின் நீர் விநியோகம் துண்டிப்பு!

கடந்த வருடத்தில் 80,000க்கும் அதிகமான பாவனையாளர்கள் நீர் விநியோகம் கட்டணம் செலுத்தாமையால் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…