இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை..!

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர்…

இன்றைய வானிலை.!

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய,…

தினப்பலன் 18.01.2024 – வியாழக்கிழமை!

மேஷம் – யோகம் ரிஷபம் – கவனம் மிதுனம் – ஆர்வம் கடகம் – சினம் சிம்மம் – தாமதம் கன்னி…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள்..!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் நேற்றைய தினம் இலங்கை…

மனித உரிமை ஆர்வலருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

ரஷ்யாவில் மனித உரிமை ஆர்வலர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டயைடுத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது, போராட்டக்காரர்கள் கலகத்…

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு..!

2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…

பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம்..!

கொழும்பு, விஜேராம மாவத்தையில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அனைத்து பல்கலைக்காக…

‘பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி ஒன்றே வழி’ – சமன் ஏக்கநாயக்க!

பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி ஒன்றே வழி என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துக்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு…

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸார்,குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து நேற்று (16.01) மேற்கொண்ட சுற்றிவளைப்பின்…

இலங்கை தொடரில் சம்பியனானது SSC

சின்ஹலீஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் செபாஸ்டியன் கிரிக்கெட் கழகம் அணிகளுக்கிடையில் நேற்று (16.01) மேயர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி…