நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் வேலைத்திட்டத்தினை டிஜிட்டல் மயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த திட்டம் களுத்துறை மாவட்டத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…
Important
எல்பிட்டிய ஓமத்த பகுதியில் வாகன விபத்து – நபரொருவர் உயிரிழப்பு..!
எல்பிட்டிய ஓமத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்பிட்டியவிலிருந்து…
வீதியோர வியாபார நிலையங்கள் திடீர் முற்றுகை..!
மட்டக்களப்பு நகர் மற்றும் கல்லடி பகுதிகளில் வீதியோரமாக உள்ள வியாபார நிலையங்களை மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் திடீரென முற்றுகையிட்டுள்ளனர். மட்டக்களப்பு…
தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் அபிவிருத்திக்காக பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு..!
பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்லும் வேலைத்திட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முக்கிய பங்கு வகிக்க முடியும்…
பாமர பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடுவதை போன்ற புண்ணியம் ஏதுமில்லை
ஒரு பாடசாலை நூறு ஆலயங்களுக்கு சமம் என்ற கொள்கைகயை பின்பற்றி தனது காணியை வத்தளை வாழ் தமிழ் பிள்ளைகளின் பாடசாலை கனவுக்காக…
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு..!
ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியல் கட்சிகள் முன்வைக்கும் கொள்கைப் பிரகடனங்களுக்கு பொதுவான கட்டமைப்பை தயாரிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெஃப்.ரல்…
ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு..!
வடக்கு ரயில்வேயின் மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான ரயில் பாதை இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…
இஞ்சி விலை வரலாறு காணாதளவு உயர்வு..!
இஞ்சியின் விலை வரலாறு காணாதளவுக்கு உயர்வடைந்துள்ளது. இதன்படி, 01 கிலோகிராம் இஞ்சியின் விலை 2000 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன் 01 கிலோகிராம் உலர்…
உயர்தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு..!
உயர்தரப் பரீட்சை நிலையங்களுக்கு மேலதிக மண்டபத் தலைவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை நிலையங்களில் மோசடிகள் இடம்பெறுவதை தடுக்குக்கும்…
இலங்கை, சிம்பாவே முதலாவது போட்டி மழையினால் கைவிடப்பட்டது
இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையில் நேற்று (06.01) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டியாக நடைபெற்றது. இந்த…