மக்கள் பணத்தில் ராஜபக்சர்கள் மற்றும் அமைச்சர்கள் கடலில் விருந்து கொண்டாட்டம் எதிர்கட்சித் தலைவர் விசனம்..!

ஏயுவு வரி விதிப்பால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர்கள் குழுவொன்று துறைமுக அதிகார…

இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சி தலைவர் தெரிவு..!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைப் போட்டியின்றி தெரிவு செய்வதற்காக ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் இரகசிய வாக்கெடுப்பு மூலம்…

கொழும்பில் உலக இந்தி தினம்!

உயர் ஸ்தானிகர் & கல்வி அமைச்சரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது உலக இந்தி தின நிகழ்வுகள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி…

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மண்டைதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசி தாக்குதல் நடத்திய இருவரை கைது…

பிரித்தானிய இளவரசி ஆன், ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி (Her Royal Highness Princess Anne, the…

தேசிய செயல் திட்டம் பெப்ரவரியில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்!

இலங்கையின் மூன்றாவது (2023-2025) தேசிய செயல் திட்டத்தை உருவாக்கும் பணிகளுக்காக திறந்த அரசக் கூட்டமைப்பின் சிவில் அமைப்பு பங்குதாரர்களின் செயலமர்வு கொழும்பு…

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது, ​​கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு…

உலகக்கிண்ண இலங்கை 19 வயது அணி

உலககிண்ணத்தில் பங்குபற்றவுள்ள இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி நேற்று (10.01) இலங்கை கிரிக்கெட்டினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் தமிழ் வீரரான ஷாருஜன்…

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இடைத்தங்கள் முகாம்களுக்கு களவிஜயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழை காரணமாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்ட அரசாங்க அதிபர் .ஜே.ஜே.முரளிதரன் நேற்று…

சீரற்ற வானிலை – கல்முனை கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கிழக்கு மாகாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்முனை வலயக்கல்வி…