நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா…
Important
தினப்பலன் 11.01.2024 – வியாழக்கிழமை!
மேஷம் – நிறைவு ரிஷபம் – பெருமை மிதுனம் – பொறுமை கடகம் – வெற்றி சிம்மம் – கவலை கன்னி…
மட்டக்களப்பிற்கான அஞ்சல் ரயில் சேவை ரத்து..!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக மட்டக்களப்பிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே…
நாட்டைக் கட்டியெழுப்ப கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – வர்த்தக இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு..!
நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கான திட்டங்களை…
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்..!
சீரற்ற வானிலை காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று முதல் எதிர்வரும், 16ஆம்…
அஸ்வெசும நலன்புரி குறித்து நிதி இராஜங்க அமைச்சரின் விசேட அறிவிப்பு..!
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையை 2.4 மில்லியனாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்;படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க…
பதுளை – கொழும்பு பிரதான வீதியினூடான போக்குவரத்து ஸ்தம்பிதம்
மண்சரிவு காரணமாக பதுளை – கொழும்பு பிரதான வீதியினூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. உடுவர ஹத்த கன்வன்வ பகுதியில் நேற்று இரவு பாரிய…
ஜோர்தானில் உள்ள இலங்கை பணியாளர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்!
ஜோர்தானில் உள்ள இலங்கை பணியாளர்கள் குழுவொன்றின் வீசா காலம் நிறைவடைந்துள்ள போதிலும் பணிபுரிய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது…
சேர். பொன் அருணாச்சலத்தின் நூற்றாண்டு நினைவு தினம் ஜனாதிபதி தலைமையில்!
சுதந்திரமான தேசத்தைக் கட்டியெழுப்ப, சேர்.பொன் அருணாச்சலத்தின் “இலங்கையர்” எண்ணக்கருவை “இலங்கையர்களின் தேவைகள்” என்ற வகையில் மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில்…
அரசாங்கம் மின் கட்டணத்தை குறைக்காவிட்டால் நீதிமன்றத்தின் ஊடாக அதை குறைப்போம்!
சட்டவிரோதமான மற்றும் நியாயமற்ற முறையில் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று நீதிமன்றில் தாக்கல் செய்ததாகவும், மதிப்பிடப்பட்ட…