ஜப்பானில் நேற்று (01.01) 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.…
Important
உன்னிச்சை குளத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு!
கடந்த சில நாட்களாக மட்டக்களப்பில் பெய்த மழை காரணமாக உன்னிச்சை குளத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு…
யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கை தீவிரம்..!
கடந்த 24 மணித்தியலாங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் ‘யுக்திய’ பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய தொடர்ந்தும் அமுலில் காணப்படுகின்றது. கண்டி நுவரெலியா, பதுளை மற்றும்…
மழை நீரில் அடித்து சென்ற பசறை வீதி!
பசறை மடுல்சீமை வீதியில் முப்பதாவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் உள்ள மத்திகஹதன்ன வீதியின் நடுவில் வெடிப்பு ஏற்பட்டு ஒரு பகுதி நீரில்…
இன்றைய வானிலை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது…
பருத்தித்துறையில் தீ பரவல் – இருவர் உயிரிழப்பு..!
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனை பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். தீ விபத்து இன்று அதிகாலை…
தினப்பலன் 02.01.2024 – செவ்வாய்க்கிழமை!
மேஷம் – நன்மை ரிஷபம் – அமைதி மிதுனம் – களிப்பு கடகம் – சிக்கல் சிம்மம் – பயம் கன்னி…
கிரிக்கெட் பிரச்சினைகளுக்கான அமைச்சரவை உப குழு ஜனாதிபதியிடம் அறிக்கையை கையளித்தது.
இலங்கை கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி, மேற்படி குழுவின்…
மொட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார்.
தென் மாகாண முன்னாள் முதலமைச்சராக கடமையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஷான் விஜயலால் டி சில்வா இன்று…