‘இடைநடுவில் கைவிடப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும்’ – செஹான் சேமசிங்க

வெளிநாட்டு உதவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் மீள ஆரம்பிக்கப்படுமென…

இந்நாடு சிங்கள நாடல்ல, தமிழ்நாடுமல்ல, உணர்ந்து செயற்படுங்கள் – மனோ கணேசன்

இலங்கை என்ற எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின்…

ஷார்ஜாவில் நூல் வெளியீட்டு விழா!

ஷார்ஜாவில் உள்ள ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் சார்பில் உடன்குடி…

இலகு ரயில் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம்பம்!

இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இத்திட்டம் விரைவில் மீள ஆரம்பிக்கப்படும்…

மருமகன் தாக்கி மாமனார் மரணம்!

யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியில் மருமகன் தாக்கியதில் மாமா ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரவெட்டி, நெல்லியடி பகுதியைச் சேர்ந்த நேசராசா…

மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 45 தமிழக மீனவர்கள் மற்றும் 138 படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்…

பாடசாலை சீருடையுடன் ஆபாச காணொளி பதிவு செய்த பட்டதாரிகள் கைது!

பாடசாலை மாணவியை போல் நடித்து ஆபாச காட்சிகளை காணொளியாக பதிவு செய்து இணையத்தளத்தில் பதிவேற்றி பணம் சம்பாதித்த ஆண் மற்றும் பெண்ணொருவர்…

வெனிசுலாவில் வாகன விபத்து – பலர் உயிரிழப்பு..!

வெனிசுலாவின் தலைநகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். பாரவூர்தி ஒன்று கார்கள் பலவற்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக…

தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு- அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு..!

தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளருடனான கலந்துரையாடலையடுத்து இந்த தீர்மானம்…

இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு..!

நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது மின்பிறப்பாக்கிகள் இம்மாதத்திற்குள் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.…