உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியான புதிய ஆய்வறிக்கை!

கடந்த ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் அரசியல் தலையீடு இல்லை என இலங்கையின் 8 சதவீத மக்கள்…

தொடர்ந்தும் அதிகரிக்கும் மரக்கறிகளின் விலைகள்!

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி போஞ்சி, கேரட், எலுமிச்சை, பச்சை…

வவுனியாவில் தம்பதியினர் சடலமாக மீட்பு!

வவுனியா, சேட்டகுளம் பகுதியில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தம்பதியரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்களது கடையின் பின்புறம் உள்ள அறையில் அவர்களது உடல்கள்…

வடக்கில் தட்டுப்பாடற்ற சீனி விநியோகத்திற்கு நடவடிக்கை!

வடக்கு மாகாணத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீனி விநியோகத்தினை சீர்செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்தொழில்…

மட்டக்களப்பில் பாரிய அளவில் போதைப்பொருள் வியாபாரம் செய்த நபர் கைது!

கிழக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து பாரியளவிலான வியாபாரம் செய்து வந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் வாழச்சேனை…

”எதிர்க்கட்சித் தலைவர் அப்பாவியாக இருக்கிறார்” – ரோஹித அபேகுணவர்தன

இப்போது இருப்பது போன்ற அப்பாவியான எதிர்க்கட்சித் தலைவரை தாம் பார்த்ததில்லை என பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன…

‘மோசடியில் ஈடுபட்ட அமைச்சர் உள்ளே, வெளிக்கொணர்ந்த அமைச்சர் வெளியே’ – சஜித்

மனித இம்யூனோகுளோபுலின் தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து குறித்து சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், புற்று நோயாளர்களுக்கு…

இன்றைய வானிலை!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான தன்மை காரணமாக தீவுப்பகுதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

இந்திய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்!

இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் கிராமிய பொருளாதார ராஜாங்க அமைச்சர் கெளரவ காதர் மஸ்தான் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட…

தினபலன் (30.11.2023) வியாழக்கிழமை!

மேஷம் – அமைதி ரிஷபம் –வெற்றி மிதுனம் – எதிர்ப்பு கடகம் – மறதி சிம்மம் – நன்மை கன்னி –…