2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை…
Important
”பொருளாதார நெருக்கடிக்கு இவர்களே காரணம்” – உச்ச நீதிமன்றம் அதிரடி!
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரே…
பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம்!
தாம் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் பணயக்கைதிகள் குழுவை விடுவிக்க சம்மதிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 5 நாள்…
‘ஈ பில்லிங்’ சேவைக்கு பதிவு செய்யுமாறு மின்சார சபை கோரிக்கை!
மின்சார பாவனையாளர்களுக்காக அமுல்படுத்தப்படும் ‘ஈ பில்லிங்’ சேவைக்கு பதிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை மின்சார…
ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம் – ஜனாதிபதி அறிவிப்பு செய்திக்கு விளையாட்டு அமைச்சர் மறுப்பு
ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான சர்வதேசக் கிரிக்கட் பேரவையின் தடை தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா…
இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்!
இலங்கைக்கு தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர்…
ICC தடை தொடர்பில் அரசாங்கத்தின் முடிவுகள்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான சர்வதேசக் கிரிக்கட் பேரவையின் தடை தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா…
ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால தடை மீள் விசாரணையிலிருந்து விலகினார் நீதிபதி
ஸ்ரீலங்கா சிரிக்கட் இடைக்கால நிர்வாகசபை மீது விதிக்கப்பட்ட தடை வழக்கை மீள விசாரிக்கக் கோரி விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க…
24/7 சேவையில் ஈடுபடவுள்ள தபால் நிலையங்கள் குறித்து அறிவிப்பு!
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான அபராதங்களை ஏற்றுக்கொள்ளும் பணியை முன்னெடுக்க கொழும்பு மற்றும் களுத்துறையை உள்ளடக்கிய பதின்மூன்று தபால் நிலையங்கள் 24 மணி…
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி தடை?
சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தடுத்து வருவதாக…