பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 44 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று (11.11) ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில்…
Important
தென்னாப்பிரிக்காவிற்கு இரண்டாமிடம்
ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 42 ஆவது போட்டி இன்று அஹ்மதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாபிரிக்கா…
இலங்கை கிரிக்கெட்டுக்கு ICC தடை
சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் தடை செய்யப்பட்டுள்ளது. சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட்…
ஸ்ரீலங்கா கிரிக்கெட் கோப் குழுவுக்கு அழைப்பு
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தை பாராளுமன்றத்தின் பொது நிறுவனங்களுக்கான குழு(கோப்) முன்னிலயில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித்…
தென்னாபிரிக்காவோடு போராடிய ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 42 ஆவது போட்டி இன்று அஹ்மதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில்…
அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரை சந்தித்தார் சாணக்கியன்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ்க்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று ( 09.11)…
ஒரு மாதத்திற்குள் நூறுக்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம்!
ஒக்டோபர் மாதத்தில் மட்டும் 16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக என சிறுவர் மற்றும் மகளிருக்கான பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.…
ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய நிறுவனங்களின் வருவாய் திறைசேரிக்கு…
ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 05 நிறுவனங்களின் வருடாந்த இலாபமாக, 925 மில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்…
இந்திய மீனவர்கள் விடுதலை!
இலங்கை மன்னார் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்து இழுவைப் படகுகளின் மூலம் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய…
தமிழ் பாடசாலைகளுக்கு விசேட அறிவித்தல்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு நவம்பர் 13 திங்கள்கிழமை விசேட விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த…