வடக்கு கிழக்கு வேலை வாய்ப்பு தொடர்பில் புதிய தீர்மானம்!

அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடக…

ஆப்கானிஸ்தான் தென்னாபிரிக்கா போட்டி ஆரம்பம்

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 42 ஆவது போட்டி இன்று அஹ்மதாபாத் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி…

கடும் மழையினால் பல ஏக்கர் வயல் நிலங்களுக்கு பாதிப்பு!

கடும் மழை காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 11,757 ஏக்கர் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், மழைக்கு…

காசா பகுதியை ஆக்கிரமிக்கும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை!

போர்நிறுத்தத்தை நிராகரித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா பகுதியில் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள், காசா பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் அமைப்பை…

15 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான 5,70,000 போதை மாத்திரைகளை கல்பிட்டி இரணைதீவுக்கு…

இன்றும் மாலையில் பலத்த மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…

இலங்கை கிரிக்கெட் தொடர்பான வாக்கெடுப்பில் சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமையை மீறியதாக குற்றசாட்டு

கிரிக்கெட் விளையாட்டு என்பது ஒரு குறிப்பிட்ட கும்பல்,ஊழல்வாதிகள், கொள்ளைக்காரர்கள், குண்டர்கள், போதைப்பொருள் கும்பல்கள்,ஒழுக்கேடான நபர்களுக்கு சொந்தமானது ஒன்றல்ல என்றும்,அது 220 இலட்சம்…

தினபலன் (10.11.2023) வெள்ளிக்கிழமை!

மேஷம் – வெற்றி ரிஷபம் – நிம்மதி மிதுனம் – புகழ் கடகம் – பயம் சிம்மம் – அமைதி கன்னி…

புதிய விளையாட்டுச் சட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

தற்போதுள்ள விளையாட்டுச் சட்டத்திற்குப் பதிலாக புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அதன் தலைவர் ஜகத்…

பலசரக்குகள் தொழில்துறையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் தயார்!

பண்டைய காலங்களில் நாட்டின் பிரதான வருமான மூலமாக இருந்த பலசரக்குகள் தொழில்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு விரிவான வேலைத்திட்டம் தேவை என ஜனாதிபதி…