மன்னார் கல்வி வலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு!

2023 கல்வியாண்டுக்கான மன்னார் கல்வி வலய மாணவர் பாராளுமன்றம் இன்று (06/11) மன்னார் கல்வி வலய மண்டபத்தில் காலை 10 மணிக்கு…

நீரில் மூழ்கியது வெயாங்கொட எரிபொருள் நிரப்பு நிலையம்!

வெயாங்கொட நகரில் புகையிரத பாதைக்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று (06.11) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக…

மன்னாரில் 40 இலட்சம் பெறுமதியான போதைப் பொருளுடன் விற்பனை முகவர் கைது!

மன்னாரில் நீண்ட காலமாக போதைபொருள் விற்பனையில் ஈட்பட்டு வந்த நபர் மற்றும் அவரிடமிருந்து போதை பொருள் கொள்வனவு செய்த நபர் ஆகியோர்…

வெற்றி பெறக்கூடிய ஓட்ட எண்ணிக்கையை பெற்றது இலங்கை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 38 ஆவது போட்டி டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. டெல்லி அருண்ஜெட்லீ மைதானாத்தில்…

மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் மின்னல் தாக்கியதில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

முல்லைத்தீவில் Fa Xian Charity Project தொண்டு திட்டத்தின் கீழ் மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!

Fa Xian Charity Project தொண்டு திட்டத்தின் கீழ், இலங்கையில் உள்ள தேவையுடைய ஏழை மக்களுக்கு சீனாவின் பௌத்த சங்கத்தின் (Buddhist…

மண்சரிவு காரணமாக வெலிமடை – ஹப்புத்தளை வீதி முற்றாக மூடல்!

மண்சரிவு காரணமாக வெலிமடை பொரலந்த ஹப்புத்தளை வீதி இன்று (06.11) முற்றாக தடைப்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இயந்திரங்கள்…

புரியாத மொழியில் ஒப்பந்தங்களை மேற்கொண்டு சிக்க வைக்கிறார்கள் – பழங்குடி தலைவர் உருக்கம்!

தங்களுக்கு புரியாத மொழிகளில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடச் செய்து, நுண் கடன் பொறிகளில் தம்மை சிக்க வைப்பதாக முறைப்பாடு செய்து, பழங்குடியினத் தலைவர்…

இலங்கை, பங்களாதேஷ் போட்டி ஆரம்பம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 38 ஆவது போட்டி இன்று ஆரம்பித்துள்ளது. டெல்லி அருண்ஜெட்லீ மைதானாத்தில் ஆரம்பித்துள்ள போட்டியில்…

நாடாளுமன்றத்தின் சிக்கல்களை ஆராயும் குழு இன்று கூடுகிறது!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக…