குடிபோதையில் வாகனம் செலுத்தி, பொலிஸார் தடுத்து நிறுத்தியபோது, பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திம்புலாகல பிரதேச சபையின் மொட்டு கட்சி வேட்பாளர் குஷான்…
Important
அரச பணியாளர்கள் பணி புறக்கணிப்பில்!
அரச பணியாளர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (30.10) நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்பட்டுத்துள்ளனர். சம்பள அதிகரிப்பு உட்பட…
தட்டுப்பாடற்ற மணல் விநியோகத்தினை உறுதிப்படுத்த வேண்டும். – அமைச்சர் டக்ளஸ்!
வடக்கு மாகாணத்தின் மணல் அகழ்வு மற்றும் மணல் விநியோகம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடகத்துறை தெரிவித்துள்ளது. யாழ்.…
இலங்கை, ஆப்கானிஸ்தான் போட்டி ஆரம்பம்
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 30 ஆவது போட்டியாக பூனேயில் இன்று (30.10) ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற…
நாடு பூராகவும் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த திட்டம்!
எதிர்வரும் 6 மாதங்களில் நாடு பூராகவும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து…
பெட்ரோல் ஊற்றி தீயிட்டு யாசகர் கொலை!
ஹோமாகம வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள ஆய்வுகூடத்திற்கு முன்பாக உறங்கிக் கொண்டிருந்த யாசகரை கொன்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம…
சொத்து உரிமையாளர்களுக்கு புதிய வரி!
2025ஆம் ஆண்டு முதல் பாரிய சொத்துக்களை வைத்திருக்கும் நபர்களுக்கு புதிய வரி அறவிட திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
இந்தியாவில் இரு ரயில்கள் மோதி விபத்து!
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர். விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா நோக்கி…
இங்கிலாந்தை உருட்டி எடுத்து வெற்றி பெற்றது இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 29 ஆவது போட்டியாக லக்னோவில் இன்று (29.10) நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா…
அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை திருடும் பலத்தீனர்கள்!
ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தெற்கு மற்றும் மத்திய காஸாவில் மனிதாபிமான உதவிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள கிடங்குகள் மற்றும் விநியோக மையங்களைத் தாக்கி, கோதுமை…