திருமுறிகண்டிப்பிள்ளையார் அரசாங்கத்துக்கு சொந்தமானது-நீதிமன்றம்

திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலயம் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதும் பராமரிப்புக்காக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது…

“நாம் 200” நிகழ்வு ஜனாதிபதி,பிரதமர் தலைமையில் நடைபெறும்-ஜீவன் தொண்டமான்

“நாம் 200” நிகழ்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி நடைபெறும் என்று நீர்…

நானாட்டான் சிவராஜா இந்து வித்தியாலய வாணி விழா

மன்னார், நானாட்டான் மன் /சிவராஜா இந்து வித்தியாலயத்தின் வருடாந்த வாணி விழா சிறப்பு பூஜை மற்றும் கலை நிகழ்வுகள் பரிசளிப்பு என்பன…

ஷார்ஜாவில் கோவை அமீர் அல்தாப் எழுதிய நூல் வெளியீட்டு விழா

-ஷார்ஜா-ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழக அரங்கில் இஸ்லாமிய இலக்கியக் கழகம், அபுதாபி அய்மான் சங்கம் மற்றும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி…

தென்னாபிரிக்கா பங்களாதேஷுக்கு எதிராக அதிரடி.

பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடயில் உலககிண்ணத்தொடரின் 23 போட்டி மும்பை வங்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற…

​​இஸ்ரேயலில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

வீசா காலாவதியான பின்னரும் இஸ்ரேயலில் தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்களின் வீசாக்களை புதுப்பிக்க இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு வேலை வாய்ப்பினை…

”அஸ்வெசும” பயனாளர்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

”அஸ்வெசும” நலன்புரி திட்டத்தின் நன்மைகளை பெற தெரிவு செய்யப்பட்டபோதிலும், நன்மைகளைப் பெறுவதற்காக வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்காத அனைத்து பயனாளிகளையும் கூடிய விரைவில்…

முல்லைத்தீவில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் புத்தகக் கண்காட்சி

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் புத்தகக் கண்காட்சி நிகழ்வு, முல்லைத்தீவு,மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள…

பூநகரி பிரதேச அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பருவ மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் நேற்று…

ஆசிரியர்-அதிபரின் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர் புகை பிரயோகம்!

புறக்கோட்டையில் இடம்பெறும் ஆசிரியர்-அதிபரின் எதிர்ப்பு பேரணி கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மூலம் கலைக்கப்பட்டுள்ளது. பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள்…