கிளிநொச்சி மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உடனடி உதவிக்கான அவசர பொதி உதவி நேற்று(18.10) புதன்கிழமை கையளிக்கப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தின்…
Important
தமிழ் மக்களின் அடையாளத்தை அழிக்க வேண்டாம் – ஜீவன்!
இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகும். எனவே, பதிவாளர் நாயகம்…
காசாவில் உள்ள மக்களுக்கு அமெரிக்கா உதவி!
காஸா பகுதியில் சிக்கியுள்ள பலஸ்தீனர்களுக்கு நாளை (20.10) மனிதாபிமான ரீதியில் உதவிகளை அனுப்ப முடியும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்காக ‘ரஃபா’…
இன்றும் பல இடங்களில் மழை!
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 02.00…
“இயற்கை இணக்கப்பாட்டுக்கான பசுமை பட்டுப்பாதை” உச்சி மாநாட்டில் ஜனாதிபதி உரை
உலகில் வெப்ப வலய நாடுகளே, உயிரியல் பல்வகைத்தன்மையை அதிகமாக கொண்டுள்ளன. எனவே, அந்த நாடுகளை மையப்படுத்தி விசேட வேலைத்திட்டம ஒன்றை நடைமுறைப்படுத்தும்…
பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்பு திட்ட மூன்றாவது சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு ஆரம்பம்
அமைதி, பரஸ்பர ஆதரவு மற்றும் நட்புறவின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட” Belt and Road” முன்னெடுப்பு பழைய பட்டுப்பாதையின் நவீன வடிவம் என்றும்,…
நியூசிலாந்து முதலிடத்தை கைப்பற்றியது.
நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினாறாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று முதலிடத்தை தனதாக்கியுள்ளது. இந்தியா, சென்னை…
தினபலன் (19.10.2023) வியாழக்கிழமை!
மேஷம் – ஆதரவு ரிஷபம் – ஊக்கம் மிதுனம் – ஆக்கம் கடகம் – தடங்கல் சிம்மம் – தாமதம் கன்னி…
ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட பணம் தொடர்பில் நீதிமன்றம் அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்த காலத்தில் அவரது அலுவலகத்தில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் மேலதிக…
வீதியை விட்டு விலகி பஸ் விபத்து – 15 பேர் காயம்!
அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று இன்று (18.10) மரதன்கடவல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி…