கிளிநொச்சியில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு!

கிளிநொச்சியில் வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும்…

அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்!

நாளை (19.10) முதல் அமுலாகும் வகையில் லங்கா சதொச நிறுவனம் 5 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி…

“X” பயனாளர்கள் தொடர்பில் எலன் மஸ்கின் புதிய தீர்மானம்!

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள புதிய சந்தாதாரர்களிடமிருந்து ஆண்டுக்கு ஒரு டாலர் வசூலிக்க “X” நிறுவனம் தீர்மானித்துள்ளது.…

பீடி இலைகளாக மாறிய கொத்தமல்லி!

கொத்தமல்லி என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்பட்ட 11 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் இலங்கை சுங்க பிரிவினரால்…

இளைஞர்களை வலுவூட்ட சுவிஸ் ஹோட்டல் முகாமைத்துவ கல்விக்கூடத்துடன் புதிய ஒப்பந்தம்!

இலங்கை இளைஞர்களை தொழில்சார் அறிவுடன் வலுவூட்டுவதற்காக தேசிய இளைஞர் படைக்கும் சுவிஸ் ஹோட்டல் முகாமைத்துவ கல்விக்கூடத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.…

இலங்கை வளர்முக அணி வெற்றி

இலங்கை வளர்முக அணிக்கும், பங்களாதேஷ் வளர்முக அணிக்குமிடையில் தம்புள்ளை, ரங்கிரி மைதானத்தில் நேற்று(17.10) நடைபெற்ற 50 ஓவர்கள் போட்டியில் இலங்கை வளர்முக…

நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் போட்டி ஆரம்பம்

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினாறாவது போட்டி இந்தியா, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இன்று முதல் குழு…

ஏன் ஜனாதிபதி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை? காரணத்தை அறிய முற்படும் மனோ.

இந்நாட்டில் சுதந்திரம் பெற்றோம் என நாம் கொண்டாடும் பெப்ரவரி 4ம் திகதி இவ்வருட தினத்துக்கு முன், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு, என…

கிருலப்பனை பகுதியில் துப்பாக்கிச்சூடு!

கிருலப்பனை பகுதியில் இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் நேற்றிரவு வானத்தை நோக்கிச் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோட்டார் சைக்கிளில் வந்த…

கோடி ரூபாய் திருடிய ATM திருடர்கள் கைது!

மதுரங்குளியில் பகுதியில் ATM இயந்திரத்தில் பணத்தை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 8ம்…