தினபலன் (17.10.2023) செவ்வாய்க்கிழமை!

மேஷம் – மேன்மை ரிஷபம் – சாதனை மிதுனம் – கவலை கடகம் – சுகவீனம் சிம்மம் – நட்பு கன்னி…

சமூக ஊடக அவதூறு, பழிவாங்கலைத் தடுக்க கண்காணிப்பு அவசியம்- வஜிர அபேவர்தன

சிங்கப்பூரின் தகவல் மற்றும் தொடர்பு ஊடக அதிகாரசபைச் சட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் சிறப்பாக அமைந்ததைப் போன்று உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும்…

தலைமன்னாரில் 94 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு.

தலைமன்னார் உருமலை கடற்கரைப் பகுதியில் இன்று (16.10.) இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில்,04 கிலோவுக்கும் அதிகமானஐஸ்போதைப்பொருள்,01 கிலோ ஹெரோயின்,மற்றும்…

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் கோரிக்கை!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி…

பல நாடுகளிலும் ஹமாஸ் – இஸ்ரேயல் போரின் எதிரொளி!

ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையிலான மோதல்களின் விளைவாக வெறுப்பைத் தூண்டும் வகையிலான தாக்குதல் சம்பவங்கள் உலகின் வெவ்வேறு நாடுகளில் இருந்தும்…

இளம் தந்தை கத்தியால் குத்திக் கொலை!

கிருலப்பனை பிரதேசத்தில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அதே பகுதியில் வசிக்கும் 29 வயதுடைய ஒரு…

தரமான ஆரம்பத்தை தாரைவார்த்த இலங்கை

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதின்நான்காவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி…

மீண்டும் QR முறை?

தேசிய எரிபொருள் அனுமதி QR முறையை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் இருப்பதாக வெளியான செய்திகளை மறுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…

போதைப்பொருள் விற்பனை செய்த மாநகர சபை ஊழியர் ஒருவர் கைது!

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்த கோட்டே மாநகர சபையின் ஊழியர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள்…

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் புதிய அறிவிப்பு!

நேற்று நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இரண்டு முக்கிய அறிவிப்புகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில்…