தமிழ் நீதிபதிகள் சட்டமா அதிபர் சொல்லும் தீர்ப்புகளையா வாசிக்க வேண்டும் – செல்வம் MP

தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற நிலையில் இருக்கக் கூடாது. அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும்…

நீதிபதி சரவணராஜாவின் விடயத்தில் நீதியான விசாரணை அவசியம்; ஆனந்தகுமார்

நீதிபதி சரவணராஜாவின் விடயத்தில் நீதியான விசாரணை அவசியம் என நீதி அமைச்சிடம் ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூவர்…

பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் – பலர் பலி

பாகிஸ்தான், பலோசிஸ்தான் மாகாணத்தில் தற்கொலை குண்டு தாக்கல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 பேர் காயமடைந்துள்ளதாகவும்…

உலகக்கிண்ண அணிகள் அறிவிப்பு

உலகக்கிண்ண தொடரில் பங்குபற்றவுள்ள அணிகளது வீரர்கள் பட்டியலை சர்வதேசக் கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்த…

சீரற்ற காலநிலையால் 32 குடும்பங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக இதுவரை 32 குடும்பங்களைச் சேர்ந்த 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC)…

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

ஜின் கங்கை, களு கங்கையின் குடா கங்கை மற்றும் நில்வலா ஆறுகளை அண்டிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த…

IMF இன் இரண்டாம் கட்ட கடன் நிறுத்தம் – சஜித்

சர்வதேச நாணய நிதியம் இரண்டாம் கட்ட கடன் தொகையை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துளளார். பிரபஞ்சம் பஸ்…

இலங்கை காற்பந்தாட்ட சம்மேளன தேர்தல் இன்று

இலங்கை காற்பந்தாட்ட சம்மேளன தேர்தல் இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பல…

உலகக்கிண்ண அவுஸ்திரேலியா இறுதி அணி

உலகக்கிண்ண தொடரில் விளையாடவுள்ள இறுதி அணியை அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்த அணியில் ஒரு மாற்றும் செய்யப்பட்டுள்ளது. உபாதையடைந்துள்ள அஸ்டன் அகர் அணியிலிருந்து…

குழந்தைகளுக்கு இலவசமாக மிருகக்காட்சிசாலை பார்வையிடும் வாய்ப்பு!

எதிர்வரும் ஒக்டோபர் 01ம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் குழந்தைகளுக்கான இலவச…