கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் நோய் பரவி வருவதாக ஆப்பிரிக்க சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடங்கள் தெரிவித்துள்ளன. சுகாதார…
Important
வாகன இறக்குமதி வரிகள் மீது இன்று முதல் கூடுதல் கட்டணம்!
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்குப் பொருந்தக்கூடிய சுங்க இறக்குமதி வரிகள் மீது 50% கூடுதல் கட்டணம் விதிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி…
சீரற்ற காலநிலையால் பல வீடுகள் சேதம்!
இலங்கையில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.…
நீதிமன்றங்களில் 1 மில்லியன் வழக்குகள் நிலுவையில்?
இலங்கையின் நீதிமன்றங்களில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதி அமைச்சகம் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, ஜூன்…
வெசாக் வாரத்தில் தேவையான மின்சாரத்தைப் பெற்றுக்கொடுத்தல் அவசியமாகும் – பிரதமர் தெரிவிப்பு!
ஏனைய நாடுகளில் நிலவுவதைப் போல் வலுசக்தி நெருக்கடியினால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அதனை முகாமைத்துவம் செய்து, மக்களுக்குச் சுமை ஏற்படாதவாறு…
இலங்கையின் இறால் வளர்ப்புத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகம்!
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் தென் கொரிய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட “வினைத்திறனான உயிரியல்…
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனை குறித்து சிறப்பு விசாரணை வேண்டும் – தயாசிரி ஜெயசேகர கோரிக்கை
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நிதிப் பரிவர்த்தனை குறித்து விசாரிக்குமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜெயசேகர அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.…
சீரற்ற வானிலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!
இலங்கையில் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (15.05) இரண்டாக அதிகரித்துள்ளது. பேரிடர் முகாமைத்துவ மையத்தின் (DMC) தகவல்படி, இரண்டாவது…
”சிசிடிவி பதிவுகள் எதுவும் இல்லை” – கபில சந்திரசேன மரண வழக்கில் தகவல்!
முன்னாள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரதானி கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட வீட்டில் இருந்து எந்த சிசிடிவி பதிவுகளும்…
விசா அனுமதிகள் இல்லாமல் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது!
செல்லுபடியாகும் விசா அனுமதிகள் இல்லாமல் தங்கியிருந்ததற்காக கொள்ளுப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்ட 49 சீன மற்றும் மலேசிய நாட்டினர், நேற்று (13.05)…