இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (15.09) சுப்பர் 4 இன் இறுதிப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்…
Important
தேர்த் திருவிழாவில் யாசகம் பெற வந்த குழந்தை மாயம்!
நல்லூர் தேர்த் திருவிழாவில் யாசகம் பெற பெற்றோர்களுடன் வந்த பெண் குழந்தையை காணவில்லை என யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…
நிபா வைரஸ் தொற்று : கல்வி நிறுவனங்களை மூட நடவடிக்கை!
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் 950 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…
கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிகள் இடைநிறுத்தம்!
கொக்குத்தொடுவாய் மனித புதைக்கழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வு பணிகள் ஒக்டோபர் மாதம் 03ஆவது வாரத்தில் மீளவும்…
பயணப்பையில் இருந்து சடலம் ஒன்று மீட்பு!
சீதுவ தண்டுகம் ஓயாவிற்கு அருகில் பயணப்பையில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆண் ஒருவரின் சடலமே இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
தமிழர்களின் பூர்வீக காணியை கையகப்படுத்தும் முயற்சியில் சிங்களவர்கள்!
வவுனியா – கருப்பனிச்சாங்குளம் பகுதியில் உள்ள மக்களின் காணியை சிங்கள மக்களுக்கு மயானம் அமைப்பதற்கு வழங்க முயற்சிப்பதாக தெரிவித்து நேற்று (15.09)…
இன்றைய வானிலை….!
நாட்டின் பலப்பகுதிகளில் இன்றும் (16.09) மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. திணைக்களத்தின் அறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ…
தினபலன் (16.09.2023) சனிக்கிழமை!
மேஷம் – பிரமை ரிஷபம் – தடங்கல் மிதுனம் – மகிழ்ச்சி சிம்மம் – பயம் கடகம் – கவலை கன்னி…
EPF-ETF நிதியங்கள் மூலமாகவே அதிகளவில் உள்நாட்டுக் கடன்களைப் பெற்றோம்!
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தற்போது கிடைக்கும் 9% நலன் அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு…
வேற்று கிரகவாசிகள் தொடர்பில் நாசாவின் அறிவிப்பு!
வேற்று கிரக உயிர்கள் இருப்பதை தாம் நம்புவதாக நாசா விண்வெளி ஆய்வு மன்றத்தின் தலைவர் பில் நெல்சன், தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் நேற்று…