லிபியாவில் புயலில் சிக்கி பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் பலி!

லிபியாவில் ஏற்பட்டுள்ள புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக உயிழந்தோரின் எண்ணிக்கை 11,300ஐ கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும்,…

கஞ்சா பயிரிட்டவர் கைது!

ரஷ்ய பிரஜை ஒருவர் இலங்கையில் கஞ்சா பயிரிட்டிருந்த இடத்தை ஹபராதுவ பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். ரஷ்ய பிரஜை ஒருவரை தாக்கி பலவந்தமாக பணம்…

இந்தியா அணிக்கெதிராக பங்களாதேஷ் சிறந்த துடுப்பாட்டம்

இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண தொடரின் சுப்பர் 04 சுற்றின் இறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.…

கியூபா – இலங்கை அரச தலைவர்களுக்கிடையில் சந்திப்பு!

“ஜி77+ சீனா” உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கியூபாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கனெல் பெர்முடெஸுக்கும்…

கிளிநொச்சியில் மாயமான பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு! (Update)

கிளிநொச்சியில் நேற்று (14.09) மாலை காணாமல்போன பொலிஸ் அதிகாரி இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதுஐயன்குளம் பகுதியில் அவரது சடலம் இனங்காணப்பட்டதாக பொலிஸார்…

இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் காரைதீவுக்கும் கோவிலான் தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட  03 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.…

கொக்குத்தொடுவாய் : 08ஆம் நாள் அகழ்வு பணிகள்!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் எட்டாவது நாள் அகழ்வாய்வுகள் நேற்று (14.09) இடம்பெற்றது. இதன்போது ஐந்து மனித எச்சங்கள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், துப்பாக்கி…

கிளிநொச்சியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மாயம்!

இலங்கையில் சட்டவிரோதமாக மதுபான உற்பத்தி நடைபெறுவதாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று…

ஊழல் தடுப்புச் சட்டமூலம் அமுலுக்கு வந்தது!

இலங்கையில் புதிய ஊழல் தடுப்புச் சட்டமூலத்தின்  விதிகள் இன்று (15.09) முதல் அமுல்படுத்தப்பட உள்ளன. இது தொடர்பான அசாதாரண வர்த்தமானி அறிவித்தல்…

இன்றைய வானிலை….!

இலங்கையின் பலப்பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இதன்படி தென் மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் இன்று (15.09) அவ்வப்போது…

Exit mobile version