கொழும்பு டேர்டன்ஸ் வைத்தியசாலையின் “Alfred House Wing” புதிய கட்டிடம் திறப்பு!

இலங்கையின் முதலாவது தனியார் வைத்தியசாலையாக மாத்திரமின்றி ஒரு நிறுவனமாக டேர்டன்ஸ் வைத்தியசாலையினால் நாட்டுக்கு கிட்டும் கௌரவமே அவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளதென…

சர்வதேச அளவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்!

உலகின் மிகச் சிறந்த தீவுகளில் ஒன்றாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. பயண இணையத்தளங்களில் ஒன்றான Big 7 Travel வெளியிட்ட அறிக்கையில்…

வியட்நாமில் தீவிபத்து : டஜன் கணக்கானவர்கள் பலி!

வியட்நாமின் தலைநகர் ஹனோயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 56 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. …

ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தடை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.   குறிப்பாக கடமை நேரத்தில்…

அரச மின்னஞ்சல்களை ஊடுறுவிய விஷமிகள் குறித்து விசாரணை!

அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இணைய தாக்குதல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக…

ஈஸ்டர் தாக்குதல் குறித்து பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன!

ஈஸ்டர் தாக்குதல்  குறித்து கடந்த நான்கு வருடங்களாக தன்மீது பல்வேறு குற்றச்சாடுகள் சுமத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சனல்-04…

ரயில் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புகையிரத சாரதிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றும் (13.09) தொடர்கின்ற நிலையில், அவர்களை பணிக்கு திரும்புமாறு புகையிரத திணைக்களம்…

பேருந்திலிருந்து தவறி விழுந்து பயணி மரணம்!

ரத்மலானை காலி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்திலிருந்து தவறி விழுந்து பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (12.09) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கல்கிசை…

அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச அபிவிருத்திக் குழுக்களும் அறிந்திருக்க வேண்டும்!

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும் போது, அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு என்பவற்றுக்கு அறிவிக்குமாறு…

யாழில் வீடொன்றை உடைத்து திருட்டு!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் கதவை உடைத்து 53 பவுண் நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக…