ஐ.நா பொதுச சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி விசேட உரை!

அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு…

சுற்றுலாத்துறை வளர்ச்சி பாதையில்…

செப்டெம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 46,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் வெளிநாட்டு விமானிகளுக்கு வேலைவாய்ப்பு!

விமானிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வெளிநாட்டு விமானிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இது குறித்த அறிவிப்புகளை  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர்…

இலங்கைக்கு விஜயம் செய்யும் IMF குழு!

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு இன்று (14.09) இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில் …

தினந்தோறும் பதிவாகும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 100 புதிய புற்றுநோயாளிகள் இனங்காணப்படுவதாக தேசிய புற்றுநோய் திட்டம் தெரிவித்துள்ளது.  துரித உணவு மற்றும் பல்வேறு…

கொக்குத்தொடுவாய் 07ஆம் நாள் அகழ்வு பணிகள்!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் 7வது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியின் போது 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.  குறித்த புதைக்குழியில்…

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவிப்பு!

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி WWW.UGC.AC.LK என்ற இணையதளத்தின் வழியாக இன்று (14.09) முதல் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க…

ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின!

ரயில் ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலை தொடர்ந்து…

இன்றைய வானிலை…..!

நாட்டின் பெரும்பலான இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.  இதன்படி  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம்,…

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில்…

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், சர்வதேச அளவுகோல்களின்படி தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில்…