இலங்கை வந்த இந்திய போர் கப்பல்!

இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ‘INS Nireekshak’ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கப்பலின் தளபதியான சிடிஆர் ஜீது…

ஈஸ்டர் குண்டு தாக்குதல் சர்வதேச விசாரணை தேவை-நாமல்

ஈஸ்டர் குண்டு தாக்குதலை அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அமைப்புகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், தொலைக்காட்சிகளோ, அரச சார்பற்ற நிறுவனங்களோ அதனை செய்யக்கூடிய அளவில் திறனுடையவை…

இலங்கை எதிர் பாகிஸ்தான் போட்டி ஆரம்பம்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பமாகியுள்ளது. பிற்பகல் 1.30 முதல் பெய்த மழை காரணமாக போட்டி…

ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீள் அழைக்க தீர்மானம்!

ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு திரும்ப அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல…

போலி ஆவணங்களை வவுனியா காற்பந்து சங்க தலைவர் சமர்பித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வவுனியா காற்பந்து சங்க தலைவர் நாகராஜன், தான் காற்பந்து போட்டிகளில் விளையாடியதாக போலியான சான்றிதழ்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அதனை…

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த தொலைபேசி இலக்கமானது  24 மணித்தியாலங்களும் செயல்பாட்டில் இருக்கும்…

லிபியாவில் வெள்ளம் : கொத்தாக மடிந்த மக்கள்!

லிபியாவின் – டெர்னாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 18000-20000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என நகர மேயர் அறிவித்துள்ளார்.  முன்னதாக வெள்ளத்தில்…

இலங்கை எதிர் பாகிஸ்தான்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 1.30 அளவில் பெய்ய ஆர்மபித்த மழை…

வினோ நோகராதலிங்கம் மற்றும் கஜேந்திரனுக்கு பிணை!

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பிலான வழக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின்…

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் நியமனம்!

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா (Shri Santosh Jha) நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ரீ…