நாட்டின் தேயிலை கைத்தொழில் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் தற்போதைய ஜனாதிபதிக்கு தேயிலை கைத்தொழிலை அபிவிருத்தி செய்யும் திட்டம் எதுவும் இல்லை எனவும் இலங்கையில்…
Important
13 ஆவது தடவையாக இலங்கை இறுதிப் போட்டியில்.
ஆசிய கிண்ண தொடரின் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டிக்கு சமானன குழுநிலைப்…
தினபலன் (15.09.2023) வெள்ளிக்கிழமை!
மேஷம் – நலம் ரிஷபம் – ப்ரீதி மிதுனம் – நட்பு சிம்மம் – வெற்றி கடகம் – அன்பு கன்னி…
மலையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க்!
ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டைமானின் அழைப்பினையேற்று, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ட்ரூ ப்ரான்ஸ், மலையகத்துக்கு கண்காணிப்பு…
சாகல ரத்நாயக்க நல்லூர் ஆலயத்தில் வழிபாடு!
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க நேற்று (13.09)…
இலங்கைக்கு கடினமான இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்
ஆசிய கிண்ண தொடரின் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி தற்சமயம் கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. மழை காரணமாக…
03 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை…
இரகசியங்களை மறைக்கும் முயற்சியிலேயே ஜனாதிபதியும் ஈடுபட்டுள்ளார்!
தற்போது நாட்டுக்கு தேவை ஆரவார சத்தங்களோ மக்கள் கரகோசங்களோ அல்லவெனவும்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள்,பிரதான சூத்திரதாரிகளாக செயல்பட்டவர்கள்,அதில் பொதிந்துள்ள அரசியல் இலக்குகள்,அதை…
நளினி உள்ளிட்ட நால்வரையும் இலங்கை அனுப்பும் மத்திய அரசு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்த முருகன், நளினி உள்ளிட்ட நான்கு பேரையும் இலங்கை அனுப்பவுள்ளதாக…
இலங்கை 19 வயது அணிக்கு தொடர் வெற்றி
இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட அணிக்கும் இடையில் தம்புள்ளை, ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற…