கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் 7வது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியின் போது 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த புதைக்குழியில்…
Important
உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவிப்பு!
பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி WWW.UGC.AC.LK என்ற இணையதளத்தின் வழியாக இன்று (14.09) முதல் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க…
ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின!
ரயில் ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலை தொடர்ந்து…
இன்றைய வானிலை…..!
நாட்டின் பெரும்பலான இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம்,…
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில்…
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், சர்வதேச அளவுகோல்களின்படி தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில்…
கொழும்பு டேர்டன்ஸ் வைத்தியசாலையின் “Alfred House Wing” புதிய கட்டிடம் திறப்பு!
இலங்கையின் முதலாவது தனியார் வைத்தியசாலையாக மாத்திரமின்றி ஒரு நிறுவனமாக டேர்டன்ஸ் வைத்தியசாலையினால் நாட்டுக்கு கிட்டும் கௌரவமே அவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளதென…
சர்வதேச அளவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்!
உலகின் மிகச் சிறந்த தீவுகளில் ஒன்றாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. பயண இணையத்தளங்களில் ஒன்றான Big 7 Travel வெளியிட்ட அறிக்கையில்…
வியட்நாமில் தீவிபத்து : டஜன் கணக்கானவர்கள் பலி!
வியட்நாமின் தலைநகர் ஹனோயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 56 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. …
ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தடை!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக கடமை நேரத்தில்…
அரச மின்னஞ்சல்களை ஊடுறுவிய விஷமிகள் குறித்து விசாரணை!
அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இணைய தாக்குதல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக…