பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி இலக்கமானது 24 மணித்தியாலங்களும் செயல்பாட்டில் இருக்கும்…
Important
லிபியாவில் வெள்ளம் : கொத்தாக மடிந்த மக்கள்!
லிபியாவின் – டெர்னாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 18000-20000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என நகர மேயர் அறிவித்துள்ளார். முன்னதாக வெள்ளத்தில்…
இலங்கை எதிர் பாகிஸ்தான்
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 1.30 அளவில் பெய்ய ஆர்மபித்த மழை…
வினோ நோகராதலிங்கம் மற்றும் கஜேந்திரனுக்கு பிணை!
குருந்தூர்மலை விவகாரம் தொடர்பிலான வழக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின்…
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் நியமனம்!
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா (Shri Santosh Jha) நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ரீ…
ஐ.நா பொதுச சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி விசேட உரை!
அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு…
சுற்றுலாத்துறை வளர்ச்சி பாதையில்…
செப்டெம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 46,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார…
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் வெளிநாட்டு விமானிகளுக்கு வேலைவாய்ப்பு!
விமானிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வெளிநாட்டு விமானிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்புகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர்…
இலங்கைக்கு விஜயம் செய்யும் IMF குழு!
சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு இன்று (14.09) இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில் …
தினந்தோறும் பதிவாகும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 100 புதிய புற்றுநோயாளிகள் இனங்காணப்படுவதாக தேசிய புற்றுநோய் திட்டம் தெரிவித்துள்ளது. துரித உணவு மற்றும் பல்வேறு…