இலங்கைக்கு கடினமான இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்

ஆசிய கிண்ண தொடரின் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி தற்சமயம் கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. மழை காரணமாக…

03 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு,  கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை…

இரகசியங்களை மறைக்கும் முயற்சியிலேயே ஜனாதிபதியும் ஈடுபட்டுள்ளார்!

தற்போது நாட்டுக்கு தேவை ஆரவார சத்தங்களோ மக்கள் கரகோசங்களோ அல்லவெனவும்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள்,பிரதான சூத்திரதாரிகளாக செயல்பட்டவர்கள்,அதில் பொதிந்துள்ள அரசியல் இலக்குகள்,அதை…

நளினி உள்ளிட்ட நால்வரையும் இலங்கை அனுப்பும் மத்திய அரசு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்த முருகன், நளினி உள்ளிட்ட நான்கு பேரையும் இலங்கை அனுப்பவுள்ளதாக…

இலங்கை 19 வயது அணிக்கு தொடர் வெற்றி

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட அணிக்கும் இடையில் தம்புள்ளை, ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற…

இலங்கை வந்த இந்திய போர் கப்பல்!

இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ‘INS Nireekshak’ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கப்பலின் தளபதியான சிடிஆர் ஜீது…

ஈஸ்டர் குண்டு தாக்குதல் சர்வதேச விசாரணை தேவை-நாமல்

ஈஸ்டர் குண்டு தாக்குதலை அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அமைப்புகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், தொலைக்காட்சிகளோ, அரச சார்பற்ற நிறுவனங்களோ அதனை செய்யக்கூடிய அளவில் திறனுடையவை…

இலங்கை எதிர் பாகிஸ்தான் போட்டி ஆரம்பம்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பமாகியுள்ளது. பிற்பகல் 1.30 முதல் பெய்த மழை காரணமாக போட்டி…

ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீள் அழைக்க தீர்மானம்!

ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு திரும்ப அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல…

போலி ஆவணங்களை வவுனியா காற்பந்து சங்க தலைவர் சமர்பித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வவுனியா காற்பந்து சங்க தலைவர் நாகராஜன், தான் காற்பந்து போட்டிகளில் விளையாடியதாக போலியான சான்றிதழ்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அதனை…