இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் காரைதீவுக்கும் கோவிலான் தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட  03 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.…

கொக்குத்தொடுவாய் : 08ஆம் நாள் அகழ்வு பணிகள்!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் எட்டாவது நாள் அகழ்வாய்வுகள் நேற்று (14.09) இடம்பெற்றது. இதன்போது ஐந்து மனித எச்சங்கள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், துப்பாக்கி…

கிளிநொச்சியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மாயம்!

இலங்கையில் சட்டவிரோதமாக மதுபான உற்பத்தி நடைபெறுவதாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று…

ஊழல் தடுப்புச் சட்டமூலம் அமுலுக்கு வந்தது!

இலங்கையில் புதிய ஊழல் தடுப்புச் சட்டமூலத்தின்  விதிகள் இன்று (15.09) முதல் அமுல்படுத்தப்பட உள்ளன. இது தொடர்பான அசாதாரண வர்த்தமானி அறிவித்தல்…

இன்றைய வானிலை….!

இலங்கையின் பலப்பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இதன்படி தென் மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் இன்று (15.09) அவ்வப்போது…

முற்றாக வீழ்ச்சியடைந்துள்ள தேயிலை கைத்தொழில்!

நாட்டின் தேயிலை கைத்தொழில் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் தற்போதைய ஜனாதிபதிக்கு தேயிலை கைத்தொழிலை அபிவிருத்தி செய்யும் திட்டம் எதுவும் இல்லை எனவும் இலங்கையில்…

13 ஆவது தடவையாக இலங்கை இறுதிப் போட்டியில்.

ஆசிய கிண்ண தொடரின் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டிக்கு சமானன குழுநிலைப்…

தினபலன் (15.09.2023) வெள்ளிக்கிழமை!

மேஷம் – நலம் ரிஷபம் – ப்ரீதி மிதுனம் – நட்பு சிம்மம் – வெற்றி கடகம் – அன்பு கன்னி…

மலையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க்!

ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டைமானின் அழைப்பினையேற்று, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ட்ரூ ப்ரான்ஸ், மலையகத்துக்கு கண்காணிப்பு…

சாகல ரத்நாயக்க நல்லூர் ஆலயத்தில் வழிபாடு!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க நேற்று (13.09)…