பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை புகையிரத நிலையங்களுக்கு இடையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கு சுமார்…
Important
கிம்மின் ரஷ்ய பயணத்தை கூர்ந்து கவனிக்கும் தென்கொரியா!
வடகொரிய ஜனாதிபதி கிம்-ஜோங்-உன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திப்பதற்காக உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்யா சென்றுள்ளார். இந்த விடயம்…
03 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையானது இன்று (12.09)…
பெருந்தோட்ட மக்ளுக்காக அவசர மாநாடு கூட்டுக! – மனோ ரணிலுக்கு கடிதம்
பெருந்தோட்டங்களில் அப்பாவி பொதுமக்கள் மீது நடாத்தப்படும் தாக்குதல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவர சகல தரப்பினையும் அழைத்து அவசர மாநாடு கூட்டுக! என தமிழ்…
போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்திலான குழு ஒன்றினை அமைத்து இணைந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவதற்கு…
பதவிக்கு ஆசைப்படும் அரசியல் தவளைகள் அகற்றப்பட வேண்டும்!
நமது நாட்டில் பல்வேறு இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மதங்களை பின்பற்றும் பலர் உள்ளனர் எனவே நாம் ஒரு நாடாக ஒன்றிணைந்து ஒன்றுபட வேண்டும்,…
இலங்கை, இந்தியா முக்கிய போட்டி ஆரம்பம்
ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான முக்கிய போட்டி ஆரம்பித்துள்ளது. இன்று வெற்றி பெறுமணிக்கு இறுதிப் போட்டிக்குத் தகுதி…
அத்தியாவசிய சேவையாக்கப்படும் புகையிரத சேவை?
புகையிரத சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர்…
சீனாவில் இடைவிடாமல் பெய்துவரும் மழை!
சீனாவின் பலப்பகுதிகளில் பெய்துவரும் இடைவிடாத கனமழை காரணமாக இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
வீதி விபத்துக்களினால் நிகழும் மரணங்கள் அதிகரிப்பு!
இலங்கையில் பதிவாகும் மரணங்களில் நான்கில் ஒரு பங்கு மரணங்கள் வீதி விபத்துக்களால் ஏற்படுகிறது என வீதி பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. பெரும்பாலான…