தமிழர்களின் பூர்வீக காணியை கையகப்படுத்தும் முயற்சியில் சிங்களவர்கள்!

வவுனியா – கருப்பனிச்சாங்குளம் பகுதியில் உள்ள மக்களின் காணியை சிங்கள மக்களுக்கு மயானம் அமைப்பதற்கு வழங்க முயற்சிப்பதாக தெரிவித்து நேற்று (15.09)…

இன்றைய வானிலை….!

நாட்டின் பலப்பகுதிகளில் இன்றும் (16.09) மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.  திணைக்களத்தின் அறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ…

தினபலன் (16.09.2023) சனிக்கிழமை!

மேஷம் – பிரமை ரிஷபம் – தடங்கல் மிதுனம் – மகிழ்ச்சி சிம்மம் – பயம் கடகம் – கவலை கன்னி…

EPF-ETF நிதியங்கள் மூலமாகவே அதிகளவில் உள்நாட்டுக் கடன்களைப் பெற்றோம்!

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தற்போது கிடைக்கும் 9% நலன் அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு…

வேற்று கிரகவாசிகள் தொடர்பில் நாசாவின் அறிவிப்பு!

வேற்று கிரக உயிர்கள் இருப்பதை தாம் நம்புவதாக நாசா விண்வெளி ஆய்வு மன்றத்தின் தலைவர் பில் நெல்சன், தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் நேற்று…

லிபியாவில் புயலில் சிக்கி பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் பலி!

லிபியாவில் ஏற்பட்டுள்ள புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக உயிழந்தோரின் எண்ணிக்கை 11,300ஐ கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும்,…

கஞ்சா பயிரிட்டவர் கைது!

ரஷ்ய பிரஜை ஒருவர் இலங்கையில் கஞ்சா பயிரிட்டிருந்த இடத்தை ஹபராதுவ பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். ரஷ்ய பிரஜை ஒருவரை தாக்கி பலவந்தமாக பணம்…

இந்தியா அணிக்கெதிராக பங்களாதேஷ் சிறந்த துடுப்பாட்டம்

இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண தொடரின் சுப்பர் 04 சுற்றின் இறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.…

கியூபா – இலங்கை அரச தலைவர்களுக்கிடையில் சந்திப்பு!

“ஜி77+ சீனா” உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கியூபாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கனெல் பெர்முடெஸுக்கும்…

கிளிநொச்சியில் மாயமான பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு! (Update)

கிளிநொச்சியில் நேற்று (14.09) மாலை காணாமல்போன பொலிஸ் அதிகாரி இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதுஐயன்குளம் பகுதியில் அவரது சடலம் இனங்காணப்பட்டதாக பொலிஸார்…