ஈஸ்டர் தாக்குதல் குறித்து கடந்த நான்கு வருடங்களாக தன்மீது பல்வேறு குற்றச்சாடுகள் சுமத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சனல்-04…
Important
ரயில் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புகையிரத சாரதிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றும் (13.09) தொடர்கின்ற நிலையில், அவர்களை பணிக்கு திரும்புமாறு புகையிரத திணைக்களம்…
பேருந்திலிருந்து தவறி விழுந்து பயணி மரணம்!
ரத்மலானை காலி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்திலிருந்து தவறி விழுந்து பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (12.09) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கல்கிசை…
அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச அபிவிருத்திக் குழுக்களும் அறிந்திருக்க வேண்டும்!
நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும் போது, அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு என்பவற்றுக்கு அறிவிக்குமாறு…
யாழில் வீடொன்றை உடைத்து திருட்டு!
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் கதவை உடைத்து 53 பவுண் நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக…
கொழும்பு ரயில் நிலையத்தில் களமிறக்கப்பட்ட இராணுவத்தினர்!
கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களின் பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. தேவை ஏற்பட்டால் மற்ற…
ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்!
கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13.09) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதுடன், ஜனாதிபதி…
பொதுமக்களுக்கு பொலிசார் விடுக்கும் எச்சரிக்கை!
பொலிசாரை போல பாவனை செய்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவோர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். பொருட்கள், வாகனங்கள், வீடுகள்…
தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான கல்வி அமைச்சுக்களினால் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…
ரயில் விபத்து : இளைஞரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு!
ஹொரபே ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க…