உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- மீளாய்வு செய்ய ஜனாதிபதி தீர்மானம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்கள் குறித்தும் முழுமையான மீளாய்வு செய்ய ஜனாதிபதி தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக…

தபால் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

தபால் திணைக்களம் தனது உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை பயன்படுத்தி எந்தவொரு ஒன்லைன் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்வதில்லை என அறிவித்துள்ளது. ஆகவே மோசடி நபர்களிடம் இருந்து…

பல்கலை மாணவர்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்பு!

பல்கலைக்கழக மாணவர்களின் வசதிக்காக அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…

தோட்ட தொழிலாளர்களின் வீடு உடைப்பு; மனோ கண்டனம் – வீடியோ

கம்பனி காடையர்களை கட்டுக்குள்  கொண்டு வாருங்கள் என பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான மனோ…

நாட்டில் வினைத்திறனான பொருளாதார வளர்ச்சியை காணமுடியாது!

நாட்டில் ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டாலும் வினைத்திறனான பொருளாதார வளர்ச்சியை காணமுடியாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் …

இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விலை குறைப்பு

நடைபெற்றுக் ஓகொண்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிக்கான டிக்கெட்கள் விலைகள் குறக்கபப்ட்டுள்ளன. போட்டியை பார்வையிட மிகவும் குறைந்த பார்வையாளர்களே வருகை…

ரக்பி உலகக்கிண்ணம் – இரண்டாம் நாள் முடிவுகள்

பிரான்சில் நடைபெற்று வரும் ரக்பி உலகக்கிண்ண தொடரின் இரண்டாம் நாள் போட்டிகள் நேற்று(09.09) மாலை ஆரம்பித்து இன்று அதிகாலை நிறைவுக்கு வந்தன.…

இந்தியா எதிர் பாகிஸ்தான். போட்டி ஆரம்பம்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டியான இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான் போட்டி ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்…

உருளைக்கிழங்கிற்கான விசேட வர்த்த வரி நீட்டிப்பு!

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை மேலும் 04 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  இதன்படி, இறக்குமதி…

மொரோக்கோவில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம்!

மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   அந்நாட்டின் உள்துறை அமைச்சகம்…