தினேஷ் குணவர்த்தன- அன்ட்ரூ பேட்ரிக்கிற்கு இடையில் சந்திப்பு!

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய இராச்சிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக், இந்த பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  இந்த வார…

கிளிநொச்சி தும்பு தொழிற்சாலையில் தீவிபத்து!

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முகாவில் சக்தி அக்றோ தும்புத் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.   குறித்த சம்பவம்…

The Finance நிதி வைப்பாளர்களுக்கு நீதி கிடைக்கவில்லை!

The Finance நிறுவனத்தைச் சேர்ந்த 6400 வைப்பாளர்களின் 11.6 பில்லியன் வைப்பு மற்றும் 5.5 பில்லியன் சொத்துக்கள் வைப்பு இருந்தும் நிதியமைச்சோ…

ரக்பி உலகக்கிண்ணம் ஆரம்பம்

ரக்பி உலகக்கிண்ணம் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 12.30 இற்கு பிரான்சில் ஆரம்பமாகியுள்ளது. உலகில் பலரும் ரசிக்கும் முன்னணி விளையாட்டுக்களில் ஒன்றாக…

அரசாங்கங்கள் மாறினாலும், கொள்கைகள் நிலையானதாக இருக்க வேண்டும்!

இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையைத் தயாரிப்பது தொடர்பான வரைவுகளை இவ்வருட இறுதிக்குள் தயாரிக்குமாறு உரிய அமைச்சர்களுக்கு…

ஊடகங்களை நசுக்குவது சர்வாதிகார இயல்பு!

தற்போது கொழும்பு பிரதேசத்தில் பாரபட்சமின்றி வெளிப்படைத் தன்மையுடன் செயற்படும் பல நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படும் நிலை காணப்படுவதாகவும், இந்த விடயம் தொடர்பில்…

”மருத்துவ நிபுணர்களின் தட்டுப்பாடு உலகளாவிய சிக்கல்” – அமைச்சர் நிமல்

மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறை என்பது இலங்கை மட்டும் எதிர்கொள்ளும் பிரச்சினையல்ல என்றும், இது முழு உலகமே எதிர்கொள்ளும்…

சனல் 4 இன் குற்றச்சாட்டுகளை மறுத்தது பாதுகாப்பு அமைச்சு!

இலங்கை அரசாங்கத்தின் சார்பில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 இன் குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், உண்மை,…

மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 300 பேர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவில்…

இன்றைய வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (09.09) சுமார் 50 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில்…