மொரோக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டுள்ளது. வட ஆபிரிக்காவின் மொராக்கோ மாநிலத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி…
Important
தேர்தல் நடைபெறும் : சந்தேகம் வேண்டாம்!
எந்தவொரு தேர்தலையும் அரசாங்கம் ஒத்திவைக்காது என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…
ஆசிய கிண்ணம் – இலங்கை வெற்றி வாய்ப்பை தொட்டது
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் சுப்பர் 04 லீக் தொடரின் இரண்டாம் போட்டி இலங்கை, பங்காளதேஷ் அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாசா…
ஒருவிரல் புரட்சி : ம.மா/நு/நல்லிளைப்பாற்றி மகளிர் பாடசாலையின் தேர்தல்!
ம.மா/நு/நல்லிளைப்பாற்றி மகளீர் பாடசாலையின் 2023 ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்ற தேர்தல் “ஒரு விரல் புரட்சி கன்னியர்களின் எழுச்சி”என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் கடந்த…
பார்வையாளர்களுடன் போட்டியை பார்த்த டிராவிட்
இந்தியா அணியின் பயிற்றுவிப்பாளர் ராகுல் ட்ராவிட் இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியை பார்வையாளர்களுடன் அமர்ந்திருந்து பார்வையிட்டார். இந்தியா அணி அணி இன்று…
சொப்பன சுந்தரிக்கு கிடைத்த கெளரவம்
இலங்கை திரைப்படமான சொப்பன சுந்தரிக்கு அத தெரண ஊடகம் நடாத்திய திரைப்பட விழாவில் கெளரவம் வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(08.09) அத தெரண…
சேறு பூசும் அரசியல் தேவையில்லை – சஜித்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இதற்கு காரணமான குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்களா என்ற…
போலந்து நாட்டிற்கான போலி விசாவுடன் சிக்கிய இளைஞன்!
போலி போலந்து வதிவிட விசாவை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த 23 வயதான இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது…
‘தவறை ஒப்புக்கொண்டால் மன்னிக்க தயார்’ – கர்தினால் ஆண்டகை!
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் தங்களுடைய தவறை ஒப்புக்கொண்டால் தாம் உட்பட கத்தோலிக்க திருச்சபை அவர்களுக்கான மன்னிப்பை வழங்க தயாராக…
திருகோணமலையில் பதாகையால் ஏற்பட்ட பரபரப்பு!
திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் பௌத்த விகாரைக்கான பதாகை வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பதாகையானது இன்று (09.09) சில பௌத்த…