ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் சுப்பர் 04 லீக் தொடரின் இரண்டாம் போட்டி இலங்கை, பங்காளதேஷ் அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாசா…
Important
மொரோக்கோ நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு! (update)
மொரோக்கோவில் நேற்று (08.09) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 ஐக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.…
வெளிநாட்டு தொழிலாளர்களால் நாட்டிற்கு கிடைத்துள்ள வருமானம்!
வெளிநாட்டு தொழிலாளர்களால் நாட்டிற்கு 499.02 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டு ஜனவரி…
மணி மாஸ்டர்” திருக்குறள் மனனப்போட்டிக்கு 10 இலட்சம் ரூபா பரிசுகள்
“மணி மாஸ்டர்”திருக்குறள் மனனப் போட்டி மன்னார் மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கிடையே அண்மையில் நடாத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும்…
பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளை சீர்செய்ய உதவ தயார்!
பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளை சீர்செய்வதில் ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் தயாராக இருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…
தினேஷ் குணவர்த்தன- அன்ட்ரூ பேட்ரிக்கிற்கு இடையில் சந்திப்பு!
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய இராச்சிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக், இந்த பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த வார…
கிளிநொச்சி தும்பு தொழிற்சாலையில் தீவிபத்து!
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முகாவில் சக்தி அக்றோ தும்புத் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம்…
The Finance நிதி வைப்பாளர்களுக்கு நீதி கிடைக்கவில்லை!
The Finance நிறுவனத்தைச் சேர்ந்த 6400 வைப்பாளர்களின் 11.6 பில்லியன் வைப்பு மற்றும் 5.5 பில்லியன் சொத்துக்கள் வைப்பு இருந்தும் நிதியமைச்சோ…
ரக்பி உலகக்கிண்ணம் ஆரம்பம்
ரக்பி உலகக்கிண்ணம் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 12.30 இற்கு பிரான்சில் ஆரம்பமாகியுள்ளது. உலகில் பலரும் ரசிக்கும் முன்னணி விளையாட்டுக்களில் ஒன்றாக…
அரசாங்கங்கள் மாறினாலும், கொள்கைகள் நிலையானதாக இருக்க வேண்டும்!
இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையைத் தயாரிப்பது தொடர்பான வரைவுகளை இவ்வருட இறுதிக்குள் தயாரிக்குமாறு உரிய அமைச்சர்களுக்கு…