ரஞ்சித் சியம்பலாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதி!

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு விஷமானமை காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக கொழும்பில்…

அவசரகால விநியோகத்தின் கீழ் மருந்து கொள்வனவு!

அவசரகால கொள்வனவுகளின் கீழ் 400 வகையான மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும் மருத்துவமனைகளில் 77…

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும்…

நந்தலால் வீரசிங்கவுக்கு கிடைத்த அங்கீகாரம்!

உலகின் மிகச்சிறந்த மத்திய வங்கி ஆளுநர்கள் 21 பேரில் ஒருவராக, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…

கோப் குழு நாளை கூடுகிறது!

கோப் குழு நாளை (04.09) கூடவுள்ளது. இதன்போது துறைமுக அதிகார சபை அதிகாரிகள் அழைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  பொதுப்…

இன்றைய வானிலை…..!

மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (03.09) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…

இலங்கை மகளிர் அணிக்கு வரலாற்று முக்கியத்துவ வெற்றி

இலங்கை மகளிர் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையில் இங்கிலாந்தில் நடைபெற்ற 20-20 போட்டியில் இன்று(02.09) இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.…

ஆசிய கிண்ணம்- இந்திய பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது.

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் கண்டி, பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் 2023 இன் மூன்றாவது…

வடக்கின் கைத்தொழில் உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பு!

வடக்கு மாகாணத்தின் கைத்தொழில் சார்ந்த உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பினை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்…

இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் கலந்துரையாடல்!

இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று (02.09) இடம்பெற்றுள்ளது. இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் தலைவர் சிவராமன்…