யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு ஊசி…
Important
மானிப்பாய் பகுதியில் விபத்து – ஒருவர் பலி!
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (03.09) மாலை…
இன்றைய வானிலை….!
நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று (04.09) மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு,…
ஆசியக் கிண்ணத்தில் பங்களாதேஷ் வெற்றி
பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்று (03.09) லாகூரில் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் பங்களாதேஷ் அணி…
பங்களாதேஷ் சிறந்த துடுப்பாட்டம்
பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று (03.09) லஹோரில் நடைபெற்று வரும் போட்டியில் பங்களாதேஷ் அணி சிறந்த துடுப்பாட்டத்தை வெளிக்காட்டியுள்ளது. இந்த…
மின்னல் தாக்கத்தினால் 08 பேர் பலி!
இந்தியாவின் பல மாவட்டங்களில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும் 04…
சுகாதார அமைச்சர் பதவிக்கு போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர்கள்!
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில், ஆளும் மற்றும் எதிர்கட்சியினர் இடையே…
யாழ் இளைஞர் ஒருவர் கைது!
போலியானை ஆவணங்களை பயன்படுத்தி ஜோர்தான் செல்ல முயன்ற யாழ் இளைஞர் ஒருவர் இன்று (03.09) அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து…
ஆசிய கிண்ண பங்காளதேஷ்-ஆப்கானிஸ்தான் போட்டி ஆரம்பம்
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி பாகிஸ்தான் முல்டானில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் ஆரம்பித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி தமது…
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு!
இன்னும் இரு தினங்களில் க.பொ.த உயர்த்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர்…