இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02…
Important
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து -ஒருவர் பலி!
கொழும்பு – கண்டி வீதியின் கஜுகம பகுதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர்…
இன்றைய வானிலை..!
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ,…
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸநாயக்கே எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் “தேசிய மக்கள் சக்தி” கட்சியின் வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.…
ஈஸ்டர் தாக்குதல் நஷ்ட ஈட்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஏனையவர்களுக்கு எதிரான ஈஸ்டர் குண்டு தாக்குதல் நஷ்ட ஈடு வழங்குதல் தொடர்பிலான வழக்கு மீண்டும்…
ஆசிய விளையாட்டுப் போட்டி அறிமுக நிகழ்வு
சீனா, ஹஞ்ஜோங்கில் செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 19…
கதிர்காமத்தில் துப்பாக்கிச்சூடு!
கதிர்காமத்தில் இன்று (29.08) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த ஐவர் குறித்த துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை…
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் அநுர!
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம்…
யாழில் திடீர் சுகவீனமடைந்த இளைஞன் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பகுதியில் ஊசி மூலம் ஹெரோயின் எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில்…
மன்னாரில் பாரிய வெடிப்பு சத்தம்
இன்று(29.08) செவ்வாய் மதியம் 1.30 மணியளவில் மன்னார் திருக்கேதீஸ்வரம் பாடசாலையை அண்மித்த காட்டுப்பகுதியில் பாரிய வெடிப்புச்சத்தம் ஒன்று உணரப்பட்டுள்ளது. திருக்கேதீஸ்வரம் கிராமத்தை…