தற்போதைய வரட்சியான காலநிலை தொடருமானால் இன்னும் 04 வாரங்களுக்கு மாத்திரமே நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என இலங்கை மின்சார…
Important
யாழில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம்!
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் கடல் நீரை சுத்தமான குடிநீராக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கடல் நீர்…
அடகில் உள்ள 10 ஆயிரம் கோடி ரூபாவிற்கும் பெறுமதியான நகைகள்!
கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பொருளாதார நெருக்கடியின் காரணமாக 10,000 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை அடமானம்…
ஹட்டன் – நுவரெலியா வீதியில் வேன் ஒன்று குடைசாய்ந்தது!
ஹட்டனில் இருந்து லிந்துலை நோக்கி அதிவேகமாக பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. …
மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்திற்கு வாழ்த்து!
பெருந்தோட்ட பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கிவரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் 17ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் இத்தருணத்தில்…
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு இரண்டாம் நவகம்புர பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த நபர் கொழும்பு தேசிய…
இராணுவப் பயிற்சியில் ஈடுபடும் அவுஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ்!
தென் சீனக் கடலில் அவுஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. அவுஸ்திரேலியாவும் பிலிப்பைன்ஸும் இணைந்து நடத்தும் முதலாவது…
தொடர்ந்தும் பதிவாகும் டெங்கு தொற்றாளர்கள்!
இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61,000 கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள அதிக ஆபத்துள்ள பிரதேசங்களின் எண்ணிக்கை…
ரயில் பெட்டியில் தீ விபத்து – பத்து பேர் பலி!
ஆன்மீக சுற்றுலா சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரயிலின் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் வரையில்…
நான் இறக்க தயார்!
ரஷ்ய கூலிப்படையின் தலைவர் யெவ்கெனி பிரிகோஜின் உயிரிழந்துள்ள நிலையில் அவருடைய மரணம் தொடர்பில் சர்ச்சைகள் நீடித்து வருகின்றன. அந்தவகையில் அவருடைய மரணம்…